Sunday, November 18, 2018

புயல் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் வலியுறுத்தல்

கஜா புயல் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக கணக்கிட்டு வழங்க தென்னை விவசாயிகளின் கூட்டத்தை கூட்டி கருத்தறிய வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன்  வலியுறுத்தி உள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QP8BoA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support