Thursday, November 15, 2018

திருப்புட்குழி பள்ளி ஆசிரியர் தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுக்கு தேர்வு: சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவியவர்

தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி மாணவர் களுக்குக் கல்வி கற்பித்து வரும் திருப் புட்குழி பள்ளி ஆசிரியர் செல்வ குமாருக்கு, நவ.21 அன்று புதுதில்லி யில் நடைபெறும் விழாவில், தேசிய அளவிலான மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விருதினை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி வழங்க உள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FpIpj4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support