Thursday, November 15, 2018

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘கஜா’ புயல் மீட்பு பணிகள்: வெள்ள சேத தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கஜா புயல் காரணமாக கடலோர கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வெள்ள சேத தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா, மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2qQ7NEm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support