கடலோர மாவட்டங்களில் கஜா புயல் முன்னெச்சரிக்கைகள் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. மக்கள் பாதுகாப்பான இடங் களில் தங்கவைக்கப்பட்டுள்ள தோடு, ரயில், பேருந்து போக்கு வரத்து நிறுத்தப்பட்டன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FyHOLM
Thursday, November 15, 2018
Home »
தமிழக செய்திகள்
» கடலோர மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தனுஷ்கோடியில் மக்கள் வெளியேற்றம்; நாகையில் வெறிச்சோடிய சாலைகள்; ரயில், பேருந்துகள் நிறுத்தம்; படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்







0 comments:
Post a Comment