Thursday, November 15, 2018

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல: அறிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதும், ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2qMBqGG
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support