Sunday, April 7, 2019

தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து கண்காணிக்க 10 ஐஏஎஸ்அதிகாரிகளை பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2I7qi1H
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support