Sunday, April 7, 2019

கொடியை சேதப்படுத்தியதாக பாஜகவினர்: சாலை மறியல் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை

திருக்கழுக்குன்றத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி வாகனத்தில் இருந்த கொடியை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்து, பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WSsdul
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support