திருக்கழுக்குன்றத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி வாகனத்தில் இருந்த கொடியை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்து, பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WSsdul
Sunday, April 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» கொடியை சேதப்படுத்தியதாக பாஜகவினர்: சாலை மறியல் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை







0 comments:
Post a Comment