Sunday, April 21, 2019

10 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தருமபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள 10 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்குமாறு தேர்தல்ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dsah2r
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support