தருமபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள 10 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்குமாறு தேர்தல்ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dsah2r
Sunday, April 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» 10 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்







0 comments:
Post a Comment