Sunday, April 21, 2019

மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு: தப்பியோடிய ஓட்டுநரை கைது செய்து போலீஸார் விசாரணை

மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத் தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தப்பியோடிய ஓட்டுநரை கைது செய்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GyPU5A
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support