Wednesday, April 3, 2019

காட்பாடியில் வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய புத்தம் புதிய ரூ.200 நோட்டுகள் எங்கிருந்து வந்தன?- சிபிஐ விசாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

காட்பாடியில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து யாருக்காக கைமாற்றம் செய்யப்பட்டன என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2CSSq4w
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support