Wednesday, April 3, 2019

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு; பணப் பட்டுவாடா தடுப்பது குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்து கேட்டனர்

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பணப் பட்டுவாடாவை தடுப்பது குறித்து குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித் தனியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2VjUud9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support