Monday, April 22, 2019

மதுரை வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம்: வாக்குப்பதிவு எந்திரம் உள்ள அறையில் 24 மணி நேரமும் கட்சியினர் காவலிருக்க அனுமதி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஆட்சியர் அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் சம்பூரணத்தை தேர்தல் ஆணையம் நேற்று காலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DqjMiF
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support