Monday, April 22, 2019

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதவர்களுக்கு கட்சியினர் மிரட்டல்: உறவினர் வீடுகளில் தஞ்சம்

சாதகமாக வாக்களிப்பதாக பணம் வாங்கிக் கொண்டு வாக்குச்சாவடி பக்கமே செல்லாதவர்களைத் தேடி வந்து கட்சியினர் திட்டுவதும், கொடுத்தபணத்தை கேட்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தேனி தொகுதியின் பல இடங்களில் தேர்தல் முடிந்தும் சர்ச்சை குறைந்தபாடில்லை

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KSToUN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support