Wednesday, April 10, 2019

தமிழகத்தில் 30 நாட்களில் ரூ.407 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.407 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள பணம். தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2P20Jji
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support