Wednesday, April 10, 2019

கல்வியை வியாபாரிகள் கையில் கொடுத்துவிட்டு சாராயத்தை உன்னத தொழிலாக அரசே ஏற்று நடத்துகிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

அரசு நடத்த வேண்டிய கல்வியை வியாபாரிகள் கையில் கொடுத்துவிட்டு, சாராயத்தை உன்னதமான தொழில்போல் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசு நடத்துகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2uZXKyK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support