Monday, April 8, 2019

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் 3.28 லட்சம் பேருக்கு தபால் வாக்கு படிவங்கள்: மே 23 காலை வரை வாக்குகளை செலுத்தலாம் என அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் 3 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு தபால் வாக்குக்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2OYoJ79
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support