Monday, April 8, 2019

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தியது செல்லாது: அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட் டத்துக்கான அறிவிப்பாணையை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், இத்திட் டத்துக்காக நிலங்களை கையகப் படுத்தியது செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2uSiDf8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support