Sunday, April 14, 2019

ஆந்திர மாநிலம் போலாவரம் அணை உபரிநீர் மூலம் 4 தென் மாநிலங்கள் பயன்பெற ரூ.60,000 கோடி திட்டம்: சேலத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

ஆந்திர மாநிலம் போலாவரம் அணையின் உபரி நீரை ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு கொண்டு வர ரூ.60,000 கோடி திட்ட அறிக்கை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் இத்திட்டம் நிச்சயம் தொடங்கப்படும் என சேலத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GqyFm3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support