Sunday, April 14, 2019

பாலியல் கொடுமை?- மாணவி தற்கொலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில், ஏப்.12-ம் தேதியன்று மாணவியின் பெற்றோர், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர். அப்போது அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UGN3R7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support