திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (ஏப். 21) விருப்ப மனு அளிக்கலாம் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vg0Ajo
Friday, April 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவில் நாளை விருப்ப மனு







0 comments:
Post a Comment