Friday, April 19, 2019

கோடை மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் வெயில் குறைந்தது

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:தமிழகத்தில் தற்போது காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த இரு நாட்களாக உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் விளைவாக பல நகரங்களில் வெயில் குறைந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Pm69FU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support