Friday, April 19, 2019

சேலத்தில் வெறி நாய் கடித்ததில் 70 பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி

சேலத்தில் நேற்று காலை தெரு நாய் வெறி பிடித்த நிலையில் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதில் 70 பேர் பலத்த காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dp8pHR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support