‘‘தேர்தல் நாளான்று போதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்ததால், மக்கள் இடப்பெயர்ச்சியில் பெரும் இடையூறு ஏற்பட்டு திணறியதாக குற்றம்சாட்டியுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘அனைத்து துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஏதும் உத்தரவிட முடியாது. இருப்பினும், கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது,’’ என்றார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XqrTTW
Friday, April 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» தேர்தல் நாளில் பேருந்து வசதி பற்றாக் குறையால் மக்கள் திணறல்; தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டால் அமைச்சர் உத்தரவிட முடியாத நிலை : தமிழக முதல்வர்







0 comments:
Post a Comment