ஏழை மக்களின் நிலையை உணர்ந்து மாதந்தோறும் ரூ.6000 அளிக்கும் வறுமை ஒழிப்புத் திட்டம் என பல்வேறு நல்ல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்துள்ளார் ராகுல் காந்தி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UBFY3S
Saturday, April 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஏழை மக்களின் நிலையை உணர்ந்தவர் ராகுல் காந்தி: திருச்சி பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கருத்து







0 comments:
Post a Comment